திரௌபதியம்மன் கோயில் ஆனித் திருவிழா... தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்திய பக்தர்கள்

0 708

நாகை மாவட்டம் ஆயக்காரன்புலம் கிராமத்தில் உள்ள திரெளபதியம்மன் கோயில் ஆனித் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடனை செலுத்தி வழிபட்டனர். சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அம்மனுக்கு தீபாரதனை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள வடக்கு வாசல் செல்லியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவில் 5008 பெண்கள் கோவிலை சுற்றிலும் அமர்ந்து திருவிளக்கு ஏற்றி மந்திரங்கள் சொல்லி வழிபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments