தனியார் தங்கும் விடுதி வாசலில் கேட்பாரற்று கிடந்த சாக்குப்பையில் இருந்து 96 நட்சத்திர ஆமைகள் மீட்பு

0 419

புதுக்கோட்டை மாவட்டம் சாந்தனாதபுரம் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதி வாசலில் கேட்பாரற்று கிடந்த ஒரு சாக்குப்பையை போலீசார் சோதனை செய்த போது அதில் அரிய வகை நட்சத்திர ஆமைகள் உயிருடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து காவல் துறையினர் வனத்துறைக்கு தகவல் கொடுத்த நிலையில் ஆமைகளை கடத்தி வந்த நபர் குறித்தும் எங்கிருந்து இவை கடத்தப்பட்டன,வெளிநாட்டிற்கு கடத்தப்பட இருந்தனவா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments