திண்டிவனத்தில் மாணவர்களுக்கு போதை ஊசி, கஞ்சா விற்ற பட்டதாரி இளைஞர் உள்பட 5 பேர் கைது

0 353

திண்டிவனத்தில் மாணவர்களுக்கு போதை ஊசி மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனை செய்ததாக பட்டதாரி வாலிபர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரகசிய தகவலின் பெயரில் போலீசார் சென்ற போது அவர்களைக் கண்டு 5 பேர் தப்ப ஓட முயன்றனர் அவர்களை மடக்கிப் பிடித்த போலீசார் அவர்களை சோதனை செய்ததில் அவர்களிடம் 10 அட்டை போதை மாத்திரை, போதை ஊசி 250 கிராம் கஞ்சா குளுக்கோஸ் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments