பெட்ரோல் நிரப்பி பணம் தராமல் சென்றதை தடுத்ததால் பங்க் ஊழியர் மீது காரை மோதிய எஸ்.பி. அலுவலக ஓட்டுநர்

0 707

பெட்ரோல் போட்டுவிட்டு, அதற்காக முழு தொகையை வழங்காமல், பெட்ரோல் பங்க் ஊழியரை காரில் அடித்துத் தூக்கிவிட்டுச் சென்ற கேரள மாநிலம் கண்ணூர் எஸ்.பி. அலுவலக ஓட்டுநர் சந்தோஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

தலாப்பு என்ற இடத்தில் பெட்ரோல் போட்ட அவர், முழு தொகையை வழங்கும் காரை நகர்த்தியதால் காரின் முன்னால் சென்று அனில் குமார் என்ற பங்க் ஊழியர் தடுத்ததாக கூறப்படுகிறது.

சந்தோஷ் மோதியதும் பேனட் மீது அனில் விழுந்த நிலையில், அவரை இறக்கிவிடாமல் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு சந்தோஷ் காரை ஓட்டிச் சென்றதை அடுத்து அவர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments