தமிழக அரசு நிச்சயம் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர துணை நிற்கும் - சேகர்பாபு

0 415

வடசென்னையில், 5 இடங்களில் நடைபெறும் சென்னை பெருநகர வளர்ச்சி திட்டப் பணிகளை அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, திமுக எம்.பி கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வாய்க்கொழுப்பிற்கு வருகின்ற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று கூறினார். 

ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் தொடர்புடைய திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டது பற்றிய கேள்விக்கும் அமைச்சர் பதிலளித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments