புதுச்சேரியில் கல்யாணராணி என்ற பெயரில் பலரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண் கைது

0 506

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் மகேஷ் அரவிந்த் என்பவரை திருமணம் செய்து 12 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட கல்யாண ராணி சத்யாவை தனிப்படை போலீசார், புதுச்சேரியில் கைது செய்தனர். இவர், பலரை திருமணம் செய்து நகைகள், பணம் மோசடி செய்ததாக செய்திகள் சமூகவலைதளங்களில் வைரலானது.

இது தொடர்பாக நீண்ட நாட்களாக தேடி வந்த போலீசார், புதுச்சேரியில் பதுங்கியிருந்த சத்யாவை கைது செய்து தாராபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருப்பூர் சிறையில் அடைத்தனர் 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments