ரயில் புறப்பட்ட பிறகு இறங்குவதற்காக ஓடும் ரயிலிலிருந்து குதித்த இளைஞரை மீட்ட காவலர்

0 444

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இறங்குவதற்காக ஓடும் ரயிலில் இருந்து குதித்த போது இழுத்துச் செல்லப்பட்ட இளைஞரை அங்கிருந்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர் ஒருவர் விரைந்து செயல்பட்டு காப்பாற்றினர்.

மங்களூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த மதன் என்பவர், தான் இறங்க வேண்டிய நிறுத்தத்திலிருந்து ரயில் புறப்பட்ட பிறகே கவனித்ததால் கீழே குதித்ததாகவும் அவரை ரயில்வே பாதுகாப்பு படை காவலர் நவீன் மீட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments