இடைத்தேர்தலில் அதிகார பலத்தால் தி.மு.க. வெற்றி : இ.பி.எஸ்.

0 344

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிகார பலம் மற்றும் பண பலத்தால் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் பேட்டியளித்த அவர், ஜனநாயக முறைப்படி விக்கிரவாண்டி தேர்தல் நடைபெறவில்லை என்றார்.

காவிரியில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்காத நிலையில், தி.மு.க. அரசு விவசாயிகள் பற்றி எவ்வித கவலையும் இல்லாமல் உள்ளதாக இ.பி.எஸ். விமர்த்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments