திருப்பதி கோயிலில் பக்தர்களின் வருகை அதிகரிப்பு.. நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

0 352

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் வருகை இன்று அதிகரித்துக் காணப்பட்டது.

300 ரூபாய் தரிசனத்திற்கு மூன்று மணி நேரமும், இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரமும் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் வருகை அதிகரித்துள்ள காரணத்தால் உணவு, குடிநீர் உள்ளிட்ட  அடிப்படை தேவைகளை தேவஸ்தான நிர்வாகம் செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments