சென்னை- என்கவுண்டரில் ரவுடி சுட்டுக் கொலை

0 862

சென்னை- என்கவுண்டரில் ரவுடி சுட்டுக் கொலை

சென்னை மாதவரத்தில் போலீஸ் என்கவுண்டரில் ரவுடி திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டார்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடத்தை விசாரணைக்காக மாதவரத்துக்கு அழைத்துச் சென்றனர்

ஆயுதங்களைப் பறிமுதல் செய்வதற்காக அழைத்துச் சென்றபோது தப்பிச் செல்ல முயற்சி எனத் தகவல்

மாதவரம் ரெட்டேரி ஆட்டுச் சந்தை பகுதியில் போலீசார் மீது தாக்குதல் நடத்த முயன்றதால் திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தகவல்

வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் நரேந்திர நாயரின் தனிப்படை போலீசார் நடவடிக்கை

ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர் தென்னரசு கொலை வழக்கிலும் திருவேங்கடத்திற்கு தொடர்பு எனத் தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments