புதுச்சேரியில் 'பிரான்ஸ் தேசிய தினம்' கொண்டாட்டம்.. பாட்டு பாடியபடி பேரணி சென்ற பிரெஞ்சு வம்சாவளியினர்..!

0 314

புதுச்சேரியில் வசித்துவரும் பிரெஞ்சு வம்சாவளியினர், பிரான்ஸ் நாட்டின் தேசிய தினத்தை பாட்டு பாடியபடி பேரணி சென்று கொண்டாடினர்.

பிரான்ஸ் மற்றும் இந்திய தேசிய கொடியையும், மின் விளக்குகளையும் ஏந்தியபடி 3 கிலோமீட்டர் தொலைவுக்கு அவர்கள் பேரணி சென்றனர்.

1789-ஆம் ஆண்டு ஜூலை 14-ஆம் தேதி, பிரான்ஸில் புரட்சி மூலம் மன்னராட்சி அப்புறப்படுத்தப்பட்டு, மக்கள் ஆட்சி நிறுவப்பட்டது அங்கு தேசிய தினமாக கொண்டாடப்பட்டுவருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments