விக்கிரவாண்டியில் மக்கள் எடுத்த முடிவு தவறானது - பா.ம.க. வழக்கறிஞர் கே. பாலு

0 504

விக்கிரவாண்டியில் மக்கள் எடுத்த முடிவு தவறானது என்று பா.ம.க. வழக்கறிஞர் கே. பாலு கூறினார்.

விக்கிரவாண்டியில் பேட்டியளித்த அவர், பணத்தை மட்டுமே நம்பி ஆளுங்கட்சி தேர்தலை எதிர்கொண்டதாகவும், வேட்பாளர்களுக்கு ஆயிரக் கணக்கில் பணம் கொடுத்து வெற்றி பெற்றிருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments