காரைக்குடி சுற்றுவட்டாரப் பகுதியில் சூறைக்காற்று, இடியுடன் கனமழை - மின்னல் தாக்கி விவசாயி ஒருவர் பலி

0 334

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்த நிலையில், வேலாயுதப்பட்டணம் அருகே வனப்பகுதியில் தங்கி விவசாயப் பணி மேற்கொண்டிருந்த சுப்பிரமணி என்பவர் மின்னல் தாக்கி பலியானார்.

அவருடன் பணியிலிருந்த பழனிசாமி என்பவர் படுகாயமடைந்தார். சூறைக்காற்றில் காரைக்குடி நகரின் பல்வேறு பகுதிகளில் மின்சாரக் கம்பிகள் அறுந்து மின் தடை ஏற்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments