திகார் சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்படுகிறாரா ஜாபர் சாதிக்?

0 385

போதை கடத்தல் மன்னன் என்று அறியப்படும் ஜாஃபர் சாதிக்கை திஹாரில் இருந்து புழல் சிறைக்கு மாற்ற அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போதைப் பொருள் தடுப்பு வழக்கில் ஜாமீன் பெற்றுள்ள ஜாபர் சாதிக், அமலாக்கத்துறை தொடுத்துள்ள சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இன்னும் ஜாமீன் பெறாததால் திஹார் சிறையில் தொடர்ந்து அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் மீது வழக்குப் பதிந்துள்ளது சென்னை அமலாக்கத்துறை என்பதால் திஹாரில் இருந்து சென்னை அழைத்து வந்தால் விசாரணைக்கு உதவியாக இருக்கும் என்று அமலாக்கத்துறை கருதுவதாக கூறப்படுகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments