மலப்புரம் அருகே புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது

0 356

கேரள மாநிலம் மலப்புரம் அருகே புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென  தீப்பிடித்து எரிந்தது.

மூன்று பரம்பு புறவழிச்சாலை வழியாக சென்ற போது புகை எழுந்ததை அடுத்து காரை ஓட்டிச் சென்ற ஸ்ரீதரன் மற்றும் அவரது உறவினர்கள் கீழே இறங்கியதால் காயமின்றி தப்பினர்.

தீக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments