7 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்த தம்பதிக்கு 18 மாத சிறை தண்டனை

0 461

7 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக ஆற்காட்டைச் சேர்ந்த தம்பதிக்கு வேலூர் போக்சோ நீதிமன்றம் 18 மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

ஆற்காட்டை அடுத்த லாடாவரத்தை சேர்ந்த காங்கேயன்-விஜயலட்சுமி தம்பதியின் பெட்டிக்கடைக்கு வந்த சிறுமி கல்லா பெட்டியில் இருந்து பணம் திருடிவிட்டதாக கூறி, சிறுமியின் ஆடைகளை அவிழ்க்கச் சொல்லி இருவரும் படம் எடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments