கடையநல்லூர் அருகே காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

0 307

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே காட்டு யானை தாக்கி மூக்கையா என்பவர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

சொக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த மூக்கையா நேற்று இரவு குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள தோட்டத்திற்கு சென்ற போது, அங்கு சுற்றித்திரிந்து கொண்டிருந்த யானை மிதித்ததாக போலீசார் கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments