சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் தங்கச் செயினைப் பறித்த நபர் கைது

0 295

தாம்பரம் அருகே தெருவில் நடந்து சென்ற மூதாட்டியிடம் இருசக்கர வாகனத்தில் வந்து தங்கச் செயின் பறித்து சென்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

சேலையூர் மாடம்பாக்கத்தில் தாம் வசிக்கும் தெருவில் மூதாட்டி நடந்து சென்ற போது, எதிரில் வந்த இளைஞர் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு ஓடிப் போய் மூதாட்டி கழுத்தில் இருந்த தங்கச் செயினை பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

சி.சி.டி.வி. காட்சிகளின்  அடிப்படையில் பெரும்பாக்கத்தைச் சேர்ந்த பாபு என்ற இளைஞரை போலீசார் கைது செய்து நகையை மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments