ஓடுபாதையை விட்டு விலகி புல் தரையில் இறங்கிய விமானம்

0 545

நேபாளத்தில், 59 பேர் சென்ற பயணிகள் விமானம், ஓடுபாதையை விட்டு விலகி புல் தரையில் இறங்கியது.

லும்பினி மாகாணத்தில் உள்ள கெளதம புத்தா விமான நிலையத்தில் தரையிறங்கிய புத்தா-ஏர் விமானம்,  கனமழை காரணமாக கட்டுப்பாட்டை இழந்து, புல் தரையில் இறங்கியதாக கூறப்படுகிறது.

விமானத்தின் முன் சக்கரம் புல் தரையில் புதைந்து விமானம் நின்றது. காயங்களின்றி தப்பிய பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments