யூடியூபர் டிடிஎஃப் வாசனிடம் பறிமுதல் செய்யப்பட்ட காரை ஒப்படைக்க நீதிபதி மறுப்பு

0 384

யூடியூபர் டிடிஎஃப் வாசனிடம் பறிமுதல் செய்யப்பட்ட காரை மீண்டும் ஒப்படைக்கக் கோரிய வழக்கை மதுரை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. காரை ஒப்படைத்தால் டிடிஎஃப் வாசன் மீண்டும் அதே குற்றத்தை செய்ய வாய்ப்புள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.

கடந்த மே மாதம் 15 ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்செந்தூர் நோக்கி காரில் யூடியூபர் டி.டி.எஃப் வாசன் சென்றபோது போக்குவரத்து விதிகளை மீறியதாக கைது செய்யப்பட்டு கார் பறிமுதல் செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments