ஜாபர் சாதிக்கிற்கு போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் ஜாமீன்... இருந்தும் அமலாக்கத்துறை வழக்கில் சிறையில் உள்ளதால் வெளிவர இயலாது

0 357

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கிற்கு டெல்லி போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

திங்கள் கிழமை தோறும் என்சிபி அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் செல்போன் எண்ணை மாற்றக்கூடாது, பாஸ்போர்ட்டை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஜாமீன் கிடைத்தபோதிலும், அமலாக்கத் துறை வழக்கு உள்ளதால் ஜாபர் சாதிக் சிறையில் இருந்து வெளிவர இயலாது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments