''மதுக்கடைகளை குறைப்பதில் சிக்கல்''.. கள்ளுக்கடை திறப்பு குறித்த தற்போது எதுவும் சொல்ல முடியாது-அமைச்சர்

0 312

நடைமுறை சிக்கல்கள் உள்ளதால் மதுக்கடைகளை குறைக்கும் நடவடிக்கையை உடனடியாக அமல்படுத்த முடியாது என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் பேட்டியளித்த அவர், மதுப்பழக்கத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட வேண்டும் என்றார். அதேபோல், தமிழ்நாட்டில் கள்ளுக்கடைகளை திறப்பது குறித்து பல துறைகளிடம் பேசி தான் முடிவெடுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments