கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றி விட்டு தப்பிய மனைவி.. அடிக்கடி ஏற்பட்ட சண்டையில் விபரீதம்..!

0 411

மதுரை, அப்பன் திருப்பதி அருகே கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிவிட்டு 2 குழந்தைகளுடன் மனைவி தப்பி ஓடிய நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெள்ளியங்குன்றம் பகுதியில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநர் செந்தில்குமாரின் மனைவி மாலதி கடந்த சில தினங்களாக ஜூஸ் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.

மனைவி வேலைக்கு செல்வது செந்தில்குமாருக்கு பிடிக்காததால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில், நேற்று இரவு நடந்த சண்டையில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றியதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments