குடியிருப்பு வளாகத்தில் நீண்ட நேரம் உலா வந்த சிறுத்தை... சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சியால் அப்பகுதிமக்கள் அச்சம்

0 385

கூடலூரில் கேரளா எல்லையையொட்டி அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் சிறுத்தை ஒன்று நீண்ட நேரம் உலா வந்த காட்சி அங்கிருந்த சி.சி.டி.வி.யில் பதிவாகி உள்ளது.

முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல வனப்பகுதியை ஒட்டியுள்ளதால் யானை,புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக தெரிவித்துள்ள குடியிருப்புவாசிகள், சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விடவேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments