ஆஸ்திரியாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு... இந்திய - ஆஸ்திரிய உறவுகளை மேம்படுத்த ஆலோசனை

0 398

பிரதமர் மோடி- ஆஸ்திரிய பிரதமர் நெகம்மர் முன்னிலையில் இரு தரப்பு உறவை மேலும் மேம்படுத்த இரு நாடுகளின் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் பேட்டியளித்த பிரதமர், உக்ரைன் மோதலாக இருந்தாலும் சரி அல்லது மேற்கு ஆசியாவின் சூழ்நிலையாக இருந்தாலும் சரி, போர்க்களத்தில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது என்றார்.

கார்ல் நெகம்மர் பேசிய போது, இந்தியா ஒரு செல்வாக்கு மிக்க நாடு என்றும் ரஷ்யா-உக்ரைன் இடையே அமைதி ஏற்படுவதில் இந்தியாவின் பங்கு முக்கியமானது என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments