சென்னை நீலாங்கரை கொட்டிவாக்கம் குப்பம் கடற்கரையில் 11ம் வகுப்பு மாணவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

0 398

சென்னை நீலாங்கரை கொட்டிவாக்கம் குப்பம் கடற்கரையில் 11ம் வகுப்பு மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவரை மீனவர் ஒருவர் காப்பாற்ற முயன்ற போதும் மாணவர் பிழைக்கவில்லை.

நீலாங்கரை போலீசார் இறந்த மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.உயிரிழந்த 16 வயது சிறுவன் செந்தில்குமரன் நண்பர்கள் ஆறு பேருடன் கடலில் குளிக்கச் சென்று பலியானதும் விசாரணையில் தெரிய வந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments