தேர்தல் பணியாற்றியவர்களுக்கு விருந்து வழங்கிய கனிமொழி எம்.பி

0 386

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தனக்காக தேர்தல் பணியாற்றியவர்களுக்கு கனிமொழி விருந்து வழங்கினார்.

தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து மட்டன், சிக்கன், மீன், முட்டை என அசைவ விருந்து ஒருபுறமும், சாம்பார், வடை, பாயாசத்துடன் சைவ விருந்து மற்றொருபுறமும் நடைபெற்றது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments