கொடைக்கானல் ஏரிக்கரை சாலை வாகன சோதனையில் ஓட்டுனர் குடித்து இருந்ததால் அபராதம் விதித்த போலீசார்

0 277

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரிச்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் பாண்டிச்சேரி பதிவு எண் கொண்ட காரினை சோதனை செய்ததில் ஓட்டுனர் குடித்து இருந்ததால் அபராதம் விதித்தனர்.

போதையில் இருந்த கார் ஓட்டுனர் ஜான் பீட்டர் பழனி மற்றும்  சங்கரன் ஆகியோர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தங்களுக்கு உயர் அதிகாரிகளைத் தெரியும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடமிருந்து போலீசார் வாகனத்தைப் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் அபராதம் செலுத்தும்படி கூறியதால்,  வாகனத்தை நீங்கள் வைத்து கொள்ளுங்கள் என கூறி வாகனத்தை விட்டு நடந்து சென்றனர், 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments