கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணத்துக்கு சி.பி.ஐ. விசாரணை கோராத திருமாவளவன், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிற்கு சி.பி.ஐ. விசாரணை கோரியுள்ளதாக அன்புமணி விமர்சனம்

0 1287

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கோராத திருமாவளவன், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிற்கு சி.பி.ஐ. விசாரணை கோரியுள்ளதாக அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

 

சென்னை அருகே நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்து போட்டியை தொடங்கிவைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, விக்கிரவாண்டியில், பாமக நடத்திய பொதுகூட்டத்திற்கு மக்களை செல்லவிடாமல், ஆடு, மாடுகளை அடைப்பது போல் பட்டியில் வைத்து திமுக-வினர் அடைத்ததாக குற்றம்சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments