ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியை நேரில் சந்தித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல்

0 674

சென்னையில் கடந்த 5- ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் இல்லத்துக்குச் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி மற்றும் குடும்பத்தினருக்கு அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்தார்.

இவ்வழக்கில் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு, இந்தக் கொடுங் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர்களிடம் முதலமைச்சர் உறுதியளித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments