ஒரே ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் செல்லப்பட்ட 2 கர்ப்பிணி பெண்கள்... தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியர் சஸ்பெண்ட்

0 288

மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் இரண்டு கர்ப்பிணி பெண்கள், ஒரே ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் செல்லப்பட்ட விவகாரத்தில் தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

நோயாளிகள் சிகிக்சை பெறும் வார்டிலிருந்து பரிசோதனை கூடம், அறுவை சிகிச்சை அரங்குக்கு அழைத்துச் செல்ல ஸ்டெரெச்சரின் தேவை மிகவும் அவசியமாகிறது.

இந்நிலையில், இதய நோய் பாதித்த 8 மாத கர்ப்பிணியை மற்றொரு கர்ப்பிணி உடன் சேர்த்து ஸ்ட்ரெச்சரில் அழைத்து சென்றதை சுகாதாரத்துறை கவனத்துக்கு வழக்கறிஞர் ஒருவர் கொண்டு சென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments