எஸ்.பி வாகனம் டூவீலர் மோதல்: கல்லூரி மாணவர் உயிரிழப்பு... பைக் முற்றிலுமாக எரிந்து சேதம்

0 414

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கல்லார் அருகே நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் வாகனம் மீது மோதியதில், டூவீலரில் சென்ற கல்லூரி மாணவர்களில் ஒருவர் உயிரிழந்தார், மற்றொருவர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இளைஞர்கள் வந்த இரு சக்கர வாகனம் தீப்பற்றி எரிந்ததாகவும், தீயணைப்புப் படையினர் வந்து அணைப்பதற்குள் பைக் முற்றிலுமாக எரிந்து சேதமுற்றதாகவும் போலீசார் தெரிவித்தனர். விபத்தின் போது எஸ்.பி. வாகனத்தில் இல்லை என்றும், அவரது உறவினர்கள் இருந்ததாகவும் போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments