திருநங்கைகளுக்கு தன்னார்வலர்கள் அமைத்துக் கொடுத்த அங்காடி... திருநங்கையை பாராட்டி பூங்கொடுத்து வழங்கிய எஸ்.பி

0 297

காரைக்காலில் பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து திருநங்கைகளுக்கு சாலையோர தள்ளுவண்டி கடலுணவு அங்காடி அமைத்துக் கொடுத்தனர்.

இந்த அங்காடியை 5 பேருடன் சேர்ந்து நடத்தும் பட்டதாரி திருநங்கையான பிரகதிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த காவல் கண்காணிப்பாளர் மணீஷ், இவர்களின் சுய தொழில் முயற்சி மற்றவர்களுக்கு ஒரு உந்துதலாக இருக்கும் என தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments