ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரம் குறித்து சத்தியமூர்த்தி பவனில் செல்வப்பெருந்தகை செய்தியாளர் சந்திப்பு

0 319

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கும் ஆரூத்ரா கோல்ட் நிறுவனத்திற்கும் தொடர்பு உள்ளதாஎன்ற கோணத்தில் விசாரிக்க வேண்டும் என்றும் தமிழகத்தில் சட்ட ஒழுங்கும் இன்னும் உறுதியாக இருக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கூறினார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரம்  குறித்து   சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments