காஞ்சிபுரத்தில் இலவசமாக உணவு தருமாறு கேட்டு தாக்குதல் நடத்திய இளைஞர்களுக்கு கை, காலில் மாவுக்கட்டு

0 314

காஞ்சிபுரத்தில் இலவசமாக உணவு தருமாறு கேட்டு, கடைக்குள் பணியாற்றிக் கொண்டிருந்த இளைஞரை மது போதையில் கத்தியால் தாக்கி விட்டு தப்பிச் சென்ற 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தாக்குதல் நடத்திய உதயா மற்றும் அண்ணாமலை ஆகிய இருவரையும் போலீசார் பிடிக்க முயன்ற போது சுவர் ஏறி குதித்ததில் தடுக்கி விழுந்து கை, காலில் முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments