ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்... மீன்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்யக் கோரிக்கை

0 178

கடலில் இருந்து பிடித்து வரும் இறால், மீன் உள்ளிட்டவற்றை அரசே நேரடியாக கொள்முதல் செய்யவும், உரிய விலை நிர்ணயம் செய்யவும் கோரி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் மேற்கொண்டனர்.

தனியார் நிறுவனங்கள் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு குறைந்த விலைக்கு கொள்முதல் செய்வதால் தாங்கள் பாதிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.வேலை நிறுத்தத்தால் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டிருந்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments