கள்ளக்குறிச்சியில் எலி காய்ச்சல் பரவுவதாக வெளியான தகவலுக்கு சுகாதார துறை மறுப்பு... குடிநீரில் ஏற்பட்ட வைரஸ் தொற்றால் காய்ச்சல் பரவியதாக தகவல்

0 177

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே  வடதொரசலூர் கிராமத்தில் கடந்த வாரம் சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அப்பகுதியில் எலிக் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என்று சுகாதார துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

அண்மையில் பெய்த கனமழையால் குடிநீரில் வைரஸ் தொற்று ஏற்பட்டதே காய்ச்சலுக்கு காரணம் என்றும், காய்ச்சல் பாதித்தவர்கள் குணமடைந்துவிட்டதாகவும் சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments