உரிய ஊதியம், பணப்பலன்கள் வழங்கப்படவில்லை என தூய்மை பணியாளர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் போராட்டம்...

0 233

தூத்துக்குடியில் தூய்மை பணியாளர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள ஊதியம் மற்றும் இ.எஸ்.ஐ, பி.எப் உள்ளிட்ட பணப்பலன்களை வழங்காமல் முறைகேடு செய்வதாகக் கூறி நூற்றுக்கணக்கானவர்கள் மாநகராட்சி அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாநகராட்சியில் தூய்மை பணி ஒப்பந்தத்தை எடுத்துள்ள, அவர் லேண்ட் என்ற தனியார் நிறுவனம் மீது பலமுறை புகார் தெரிவித்தும் மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினார்.

போராட்டம் நடத்தும் தூய்மை பணியாளர்கள், மாநகராட்சி அலுவலகத்தில் நுழையாதபடி காவல்துறையினர் தடுப்பு வேலிகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments