நாகை மீனவர்கள் சிறைக் காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு

0 177

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில்  அடைக்கப்பட்டுள்ள நாகை மீனவர்கள் 10 பேரின் சிறைக்காவலை வரும் 22ஆம் தேதி வரை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம் 25ஆம் தேதி மீனவர்களைக் கைது செய்ய முயன்ற போது இலங்கை கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்த கங்கேசன்துறை போலீசார் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்களின் நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டதகாக் கூறப்படுகிறது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments