எம்.பிக்களுக்கு நடந்த பாராட்டு விழா மண்டபம் முற்றுகை... ராஹத் டிரான்ஸ்போர்ட் மோசடி வழக்கை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

0 371

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையில், எம்.பி.க்களுக்கு பாராட்டு விழா நடைபெற்ற மண்டபத்தை முற்றுகையிட்ட சிலர், ராஹத் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் முதலீடுகள் பெற்று, 500 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்த வழக்கை விரைந்து முடித்து பணத்தை திரும்ப பெற்றுத் தருமாறு வலியுறுத்தினர்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற எம்.பிக்கள் சுதா மற்றும் நவாஸ்கனியிடம் பாதிக்கப்பட்டோர் மனு அளித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments