குடும்பத்துடன் நடிகர் செந்தில் முருகன் சன்னதியில் சாமி தரிசனம்.... செல்பி எடுக்க சுற்றிச் சூழ்ந்த ரசிகர்கள்

0 558

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமியின் கோவிலில் நகைச்சுவை நடிகர் செந்தில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

உள்ளே சென்று அவர்கள் மூலவர் சண்முகர் சூரசம்கார மூர்த்தி பெருமாள் உள்ளிட்ட சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தனர்.

இதனை எடுத்து வெளியே வந்த நடிகர் செந்திலை பார்த்தபெண் பக்தர் ஒருவர் அவரது காலில் விழுந்து ஆசி வாங்கினார் 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments