ஆன்லைன் பயனாளர்களை குறிவைத்து மோசடி.. சென்னையைச் சேர்ந்த நபரை கைது செய்த புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ்

0 511

ஆன்லைனில் பலரிடம் பண மோசடியில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்த நபரை புதுச்சேரி சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர்.

தவில் நாதஸ்வரம் வேண்டுமென்று ஆன்லைனில் தேடிய புதுச்சேரி பாகூரைச் சேர்ந்த அஸ்வின் என்பவரிடம் 22 ஆயிரம் ரூபாயை முன்பணமாகப் பெற்று  ஏமாற்றிய புகாரில் ஜெயக்குமார் என்பவனை போலீசார் கைது செய்தனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments