நகை கடைக்குள் புகுந்து 6 சவரன் நகைகளை திருடிச்சென்ற திருநங்கைகள்.. காட்டிக் கொடுத்த சிசிடிவி

0 365

குமரி மாவட்டம் கருங்கல் அருகே, நகை கடை உரிமையாளர் ஒருவர் கழிவறைக்கு சென்ற நேரம் பார்த்து கடைக்குள் புகுந்து 6 சவரன் நகைகளை திருடிச் சென்ற திருநங்கைகள் 2 பேரை சிசிடிவி காட்சிகள் உதவியுடன் போலீசார் பிடித்தனர்.

திருடிய நகைகளை விற்று கிடைத்த பணத்தை திருப்பி தருவதாக திருநங்கைகள் கூறியதை தொடர்ந்து, உரிமையாளர் புகாரை வாபஸ் பெற்றதால் போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments