ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை.. சுமார் 3 ஆயிரம் ஆடுகள் விற்பனையானதாக விவசாயிகள் தகவல்

0 381

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வார சந்தையில்  இன்று 2 கோடி ரூபாய் அளவில் ஆடுகள் விற்பனையானதாக  விவசாயிகள் தெரிவித்தனர்.

போச்சம்பள்ளி மற்றும் குள்ளம்பட்டி, பாரூர் உள்ளிட்ட கிராமங்களில் 20 ஆண்டுகள் கழித்து ஊர் திருவிழா நடைபெற உள்ளது. இத்திருவிழாவில் ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்  கடன் செலுத்த சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையானதாக விவசாயிகள் கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments