ஏ.டி.எம் எந்திரத்தை கேஸ் வெல்டிங் மூலம் உடைத்து கொள்ளை.. ரூ.14.50 லட்சத்தை திருடிச் சென்றவர்களுக்கு போலீஸ் வலை

0 327

ஓசூரில் தனியார் வங்கி ஏடிஎம் எந்திரத்தை கேஸ் வெல்டிங் மூலம் உடைத்து அதிலிருந்து 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஓசூர்- பாகலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஐ.டி.பி.ஐ வங்கி ஏடிஎம் கதவு காலையில் இருந்து மூடப்பட்டிருந்த நிலையில், மாலையில் சுத்தம் செய்வதற்காக பணியாளர் வந்தபோதே ஏடிஎம் எந்திரம் உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments