விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பா.ம.க.வுக்கு கடைசித் தேர்தலாக இருக்கும்: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

0 1326
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பா.ம.க.வுக்கு கடைசித் தேர்தலாக இருக்கும்: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பா.ம.க.வுக்கு கடைசித் தேர்தலாக இருக்கும் என ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் பேட்டியளித்த அவர், விக்கிரவாண்டியில் நாம் தமிழர் கட்சியினர் வன்முறையில் ஈடுபடுவதாக கூறினார். கொலைகள், திருட்டு உள்ளிட்ட குற்றங்கள் ஆண்டாண்டு காலமாக நடந்து கொண்டிருப்பதாகவும், அதற்கு அரசு பொறுப்பேற்க முடியாது என்றும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments