'தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது..' - ஆம்ஸ்டிராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் மாயாவதி பேச்சு

0 1687
'தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது..' - ஆம்ஸ்டிராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் மாயாவதி பேச்சு

ஆம்ஸ்டிராங் உடலுக்கு மாயாவதி அஞ்சலி

படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்டிராங்கின் உடலுக்கு மாயாவதி அஞ்சலி

பெரம்பூர் பந்தர் கார்டன் பள்ளியில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு அஞ்சலி

படுகொலை செய்யப்பட்ட அம்ஸ்டிராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளார்

ஆம்ஸ்டிராங்கின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார் மாயாவதி

தமிழ்நாட்டில் பகுஜன் சமாஜ் கட்சியை வளர்க்க ஆம்ஸ்டிராங் தீவிரமாக செயல்பட்டார்: மாயாவதி

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது: மாயாவதி

கொலை வழக்கின் உண்மையான குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை: மாயாவதி

ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில் தமிழ்நாடு அரசு தீவிரமாக விசாரணை மேற்கொள்ள வேண்டும்: மாயாவதி

ஆம்ஸ்டிராங் கொலை வழக்கை சி.பி.ஐ. இடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும்: மாயாவதி

உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க தமிழக அரசுக்கு பகுஜன் சமாஜ் அழுத்தம் கொடுக்கும்: மாயாவதி

பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் அமைதியான வழியில் தமிழக அரசிடம் தங்களது கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும்: மாயாவதி

ஆம்ஸ்டிராங் குடும்பத்தினருக்கு தேவையான பாதுகாப்பை தமிழக அரசு வழங்க வேண்டும்: மாயாவதி

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க உரிய நடவடிக்கைகளை முதலமைச்சர் எடுக்க வேண்டும்: மாயாவதி

ஆம்ஸ்டிராங் விட்டுச்சென்ற பணிகளை தமிழக பகுஜன் சமாஜ் கட்சியினர் தொடர வேண்டும்: மாயாவதி

கட்சித் தொண்டர்கள் தொடர்ந்து அமைதியை கடைபிடிக்க வேண்டும்: மாயாவதி

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments