திருச்சி மாவட்டத்தில் இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை

0 474
திருச்சி மாவட்டத்தில் இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை

திருச்சி மாவட்டம் முழுவதும் இன்று ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாகவும், தடையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார்.

அமைச்சர் ரகுபதி இல்ல திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வரும் முதலமைச்சர் ஸ்டாலின், அங்கிருந்து சாலை மார்க்கமாக புதுக்கோட்டை செல்ல இருப்பதால் ட்ரோன்கள் உள்ளிட்டவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments