நாளை முதல் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

0 270
நாளை முதல் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள், தாங்கள் பிடித்துவரும் இறால் உள்ளிட்ட மீன்களை அரசே கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

மீன் கொள்முதல் நிறுவனங்கள், தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்துக்கொண்டு தாங்கள் பிடித்துவரும் மீன், கணவாய், நண்டு, இறால் உள்ளிட்டவற்றை குறைந்த விலையில் கொள்முதல் செய்வதால் பெரும் நஷ்டம் ஏற்படுவதாக மீனவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments