மன்னிப்புக்கோர முடியாது, வழக்கை சட்டப்படி சந்திக்க தயார் : அண்ணாமலை நோட்டீசுக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்

0 423

மிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையிலும்,  களங்கம்  ஏற்படுத்தும் வகையிலும் உண்மைக்கு புறம்பான,  தவறான கருத்துக்களைக் கூறி  மக்கள் மத்தியில் அவதூறு கருத்துக்களை தெரிவித்துள்ளதால் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்று விடுக்கப்பட்ட நோட்டீசுக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதில் அளித்துள்ளார்.

அவரது வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன் அளித்துள்ள பதிலில் , நோட்டீசில் கூறியப்படி மன்னிப்புக்கோரவோ, இழப்பீடு வழங்கவோ முடியாது என்றும், வழக்கு தொடர்ந்தால்  சட்டப்படி சந்திக்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments